சமீபத்தில் பிஎஸ்என்எல் அதன் ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு 'பிஎஸ்என்எல் - போன்பே கேஷ்பேக் ஆஃபர் என்கிறவொரு திட்டத்தை அறிவித்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தும் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு 50% வரை கேஷ்பேக் சலுகைகால கிடைத்த வண்ணம் உள்ளது. அதனை தொடர்ந்து மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் அதன் புதிய ப்ரீபெய்ட் திட்டமான 'மேக்ஸிமம்' வாய்ப்பை அதன் அறிவித்தது. இப்போது பிஎஸ்என்எல் மிகவும் சுவாரசியமான நன்மைகளை வழங்கும் இரண்டு மினி திட்டங்களை அறிவித்துள்ளது.
இரண்டு "மினி பேக்" தரவு திட்டங்கள் அறிமுகம்
அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், ஒரு நாள் செல்லுபடியாகும்அதன் இரண்டு "மினி பேக்" தரவு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வரையறுக்கப்பட்ட கால சிறப்பு கட்டண வவுச்சர்களின் (எஸ்.டி.வி) ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்ட தரவுத் திட்டங்களாகும்.
மினி ரீசார்ஜ்
இந்த இரண்டு திட்டங்களுமே அதிவேக 3ஜி இணையத்தை வழங்கும். இந்த புதிய பிஎஸ்என்எல் மினி ரீசார்ஜ் ஆனது ரூ.7 மற்றும் ரூ.16/- என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளன.
மினி ரீசார்ஜ் ரூ.7/-ன் நன்மைகள்
நன்மைகளை பொறுத்தமட்டில், பிஎஸ்என்எல் ரூ.7/- ப்ரீபெய்ட் திட்டமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளிற்கு செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான இணைய தரவை வழங்கும். இதை தவிர இந்த பேக் வேறெந்த நன்மையையும் வழங்காது. மினி ரீசார்ஜ் ஆன ரூ.7/- ஆனது சந்தை நிலைமைகளின் அடிப்படையில் ரூ.9/- வரை விலை மாற்றம் பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மினி ரீசார்ஜ் ரூ.16/-ன் நன்மைகள்
இரண்டாவதாக, பிஎஸ்என்எல் ரூ.16/- ஆனதும் ஒரு நாள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் 2 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவையு வழங்குகிறது. இமினி ரீசார்ஜ் ஆன ரூ.16/- ஆனது சந்தை நிலைமைகளின் அடிப்படையில் ரூ.19/- வரை விலை மாற்றம் பெறலாம்.
1ஜிபி மற்றும் 2ஜிபி
இணைய பயன்பாட்டை மிகவும் குறைவாக கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த மினி திட்டங்கள் சிறந்த தேர்வாகும். மற்றும் தங்களது தினசரி இணைய வரம்புகள் தீர்ந்து கூடுதல் தரவு தேடும் பயனர்களுக்கு இந்த மினி பொதிகள் பயனளிக்கும். மிகவும் மலிவான விலையின்கீழ் 1ஜிபி மற்றும் 2ஜிபி வழங்கும் பிஎஸ்என்எல்-ன் இந்த மினி தொகுப்புகளை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ அல்லது பார்தி ஏர்டெல் நிறுவனமும் மினி தொகுப்புகளை அறிவிக்கலாம்.
ஒரு வருடம் முழுவதும் நன்மை
முன்னர் அறிமுகமான மேக்ஸிமம் திட்டத்தை பொறுத்தமட்டில், அது ஒர் ஆண்டு செல்லுபடியாகும் திட்டமாகும் மற்றும் இதன் விலை ரூ.999/- ஆகும். ரீசார்ஜ் செய்த தேதி முதல் - இரண்டு தொகுப்புகளாக - ஒரு வருடம் முழுவதும் நன்மைகளை அளிக்கும் இந்த புதிய மேக்ஸிமம் திட்டமானது என்.இ ஜம்மு & காஷ்மீர் மற்றும் அசாம் தவிர அனைத்து வட்டாரங்களிலும் பொருந்தும்.
கடுமையாக போட்டி
தற்காலத்தில் அனைத்து ஆப்ரேட்டர்களிடமும் இருந்து கிடைக்கும் நன்மைகளை போலவே, இந்த திட்டம் குரல் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் தரவு நன்மைகளை வழங்குகிறது. உடன் பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து வெளியாகியுள்ள இந்தத் திட்டம் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவற்றின் நீண்டகால செல்லுபடியாகும் திட்டங்களுடன் கடுமையாக போட்டிபோடுகிறது.
அடுத்த 182 முதல் 365 நாட்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள நன்மைகளானது ரீசார்ஜ் செய்யப்பட்ட முதல் நாளில் இருந்து, அதாவது 0 முதல் 181 நாட்களுக்கு முதல் தொகுப்பாக செல்லுபடியாகும். அடுத்த 182 முதல் 365 நாட்கள் வரையிலாக ஆன்-நெட் மற்றும் ஆப்-நெட் ஆகிய இருவகையான அழைப்புகளுக்கும் நிமிடத்திற்கு 60 பைசா என்று வசூலிக்கப்படும்
செல்லுபடியாகும் காலம் சிறியதாக உள்ளது. மேற்க்குறிப்பிட்டபடி, ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரு நிறுவனங்களுமே இதேபோன்ற ப்ரீபெய்ட் திட்டங்களை ரூ.999/-க்கு வழங்குகின்றன. மேலும் அவைகள் இதேபோன்ற நன்மைகளையும் அளிக்கின்றன. ஆனால் பிஎஸ்என்எல் திட்டத்தின் முன்ன அவைகளின் செல்லுபடியாகும் காலம் சிறியதாக உள்ளது
ஏர்டெல் தேசிய ரோமிங் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 உள்ளூர் மற்றும் எல்.டி.டி எஸ்எம்எஸ், 90 நாட்களுக்கு அனைத்து கைபேசிகளுக்கும் 60 ஜிபி அளவிலான தரவு ஆகிய நன்மைகளை ஏர்டெல் வழங்குகிறது. மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ வரம்பற்ற ரோமிங் அழைப்புகளை எந்தவித வரம்பும் இல்லாமல் வழங்குகிறது
ஜியோ உடன் தினம் 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் 60 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனமோ அதிகபட்சமக 180 நாட்களுக்கு 180 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன் சேர்த்து மற்றொரு சிறந்த பகுதியாக குறிப்பிட்ட மூன்று வட்டங்களை தவிர்த்து நாடு முழுவதும் இந்த திட்டம் செல்லுபடியாகும்.
இரண்டு "மினி பேக்" தரவு திட்டங்கள் அறிமுகம்
அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், ஒரு நாள் செல்லுபடியாகும்அதன் இரண்டு "மினி பேக்" தரவு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வரையறுக்கப்பட்ட கால சிறப்பு கட்டண வவுச்சர்களின் (எஸ்.டி.வி) ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்ட தரவுத் திட்டங்களாகும்.
மினி ரீசார்ஜ்
இந்த இரண்டு திட்டங்களுமே அதிவேக 3ஜி இணையத்தை வழங்கும். இந்த புதிய பிஎஸ்என்எல் மினி ரீசார்ஜ் ஆனது ரூ.7 மற்றும் ரூ.16/- என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளன.
மினி ரீசார்ஜ் ரூ.7/-ன் நன்மைகள்
நன்மைகளை பொறுத்தமட்டில், பிஎஸ்என்எல் ரூ.7/- ப்ரீபெய்ட் திட்டமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளிற்கு செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான இணைய தரவை வழங்கும். இதை தவிர இந்த பேக் வேறெந்த நன்மையையும் வழங்காது. மினி ரீசார்ஜ் ஆன ரூ.7/- ஆனது சந்தை நிலைமைகளின் அடிப்படையில் ரூ.9/- வரை விலை மாற்றம் பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மினி ரீசார்ஜ் ரூ.16/-ன் நன்மைகள்
இரண்டாவதாக, பிஎஸ்என்எல் ரூ.16/- ஆனதும் ஒரு நாள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் 2 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவையு வழங்குகிறது. இமினி ரீசார்ஜ் ஆன ரூ.16/- ஆனது சந்தை நிலைமைகளின் அடிப்படையில் ரூ.19/- வரை விலை மாற்றம் பெறலாம்.
1ஜிபி மற்றும் 2ஜிபி
இணைய பயன்பாட்டை மிகவும் குறைவாக கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த மினி திட்டங்கள் சிறந்த தேர்வாகும். மற்றும் தங்களது தினசரி இணைய வரம்புகள் தீர்ந்து கூடுதல் தரவு தேடும் பயனர்களுக்கு இந்த மினி பொதிகள் பயனளிக்கும். மிகவும் மலிவான விலையின்கீழ் 1ஜிபி மற்றும் 2ஜிபி வழங்கும் பிஎஸ்என்எல்-ன் இந்த மினி தொகுப்புகளை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ அல்லது பார்தி ஏர்டெல் நிறுவனமும் மினி தொகுப்புகளை அறிவிக்கலாம்.
ஒரு வருடம் முழுவதும் நன்மை
முன்னர் அறிமுகமான மேக்ஸிமம் திட்டத்தை பொறுத்தமட்டில், அது ஒர் ஆண்டு செல்லுபடியாகும் திட்டமாகும் மற்றும் இதன் விலை ரூ.999/- ஆகும். ரீசார்ஜ் செய்த தேதி முதல் - இரண்டு தொகுப்புகளாக - ஒரு வருடம் முழுவதும் நன்மைகளை அளிக்கும் இந்த புதிய மேக்ஸிமம் திட்டமானது என்.இ ஜம்மு & காஷ்மீர் மற்றும் அசாம் தவிர அனைத்து வட்டாரங்களிலும் பொருந்தும்.
கடுமையாக போட்டி
தற்காலத்தில் அனைத்து ஆப்ரேட்டர்களிடமும் இருந்து கிடைக்கும் நன்மைகளை போலவே, இந்த திட்டம் குரல் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் தரவு நன்மைகளை வழங்குகிறது. உடன் பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து வெளியாகியுள்ள இந்தத் திட்டம் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவற்றின் நீண்டகால செல்லுபடியாகும் திட்டங்களுடன் கடுமையாக போட்டிபோடுகிறது.
அடுத்த 182 முதல் 365 நாட்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள நன்மைகளானது ரீசார்ஜ் செய்யப்பட்ட முதல் நாளில் இருந்து, அதாவது 0 முதல் 181 நாட்களுக்கு முதல் தொகுப்பாக செல்லுபடியாகும். அடுத்த 182 முதல் 365 நாட்கள் வரையிலாக ஆன்-நெட் மற்றும் ஆப்-நெட் ஆகிய இருவகையான அழைப்புகளுக்கும் நிமிடத்திற்கு 60 பைசா என்று வசூலிக்கப்படும்
செல்லுபடியாகும் காலம் சிறியதாக உள்ளது. மேற்க்குறிப்பிட்டபடி, ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரு நிறுவனங்களுமே இதேபோன்ற ப்ரீபெய்ட் திட்டங்களை ரூ.999/-க்கு வழங்குகின்றன. மேலும் அவைகள் இதேபோன்ற நன்மைகளையும் அளிக்கின்றன. ஆனால் பிஎஸ்என்எல் திட்டத்தின் முன்ன அவைகளின் செல்லுபடியாகும் காலம் சிறியதாக உள்ளது
ஏர்டெல் தேசிய ரோமிங் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 உள்ளூர் மற்றும் எல்.டி.டி எஸ்எம்எஸ், 90 நாட்களுக்கு அனைத்து கைபேசிகளுக்கும் 60 ஜிபி அளவிலான தரவு ஆகிய நன்மைகளை ஏர்டெல் வழங்குகிறது. மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ வரம்பற்ற ரோமிங் அழைப்புகளை எந்தவித வரம்பும் இல்லாமல் வழங்குகிறது
ஜியோ உடன் தினம் 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் 60 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனமோ அதிகபட்சமக 180 நாட்களுக்கு 180 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன் சேர்த்து மற்றொரு சிறந்த பகுதியாக குறிப்பிட்ட மூன்று வட்டங்களை தவிர்த்து நாடு முழுவதும் இந்த திட்டம் செல்லுபடியாகும்.
No comments:
Post a Comment