சிவகங்கை: திருப்பத்தூர் அருகே கல்குவாரி குட்டையில் மீன்பிடிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கீழச்சிவல்பட்டியில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் வாசுதேவன் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment